Thursday, October 14, 2010

தம்பிக்காக எதையும் செய்யும் அண்ணன்

அண்ணனுக்கு தியாகம் செய்யும் தம்பி

என்னை போல் ஒருவன் என்றால் அது இவன் தான்
சிவன் பேர் கொண்ட இவன் ராஜாவின் மவன்

'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
தீவினை என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா

என்ற பாடலுக்கு பொருத்தமானவன்

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்றாலும் இவன் ஞாபகம் வரும்

தம்பி! டீ இன்னும் வரல என்றாலும் இவன் ஞாபகம் வரும்

வாழ்க நீ தம்பி!

Magesh Blog

No comments:

Post a Comment